Home Featured நாடு மஇகா தலைமையகத்தில் ‘ரங்கோலி வண்ணங்கள்’

மஇகா தலைமையகத்தில் ‘ரங்கோலி வண்ணங்கள்’

591
0
SHARE
Ad

Rangoli-Banner1

கோலாலம்பூர் – அண்மையில் கொண்டாடப்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி இன மக்களின் புத்தாண்டுத் தொடக்கங்களை ஒருமுகப்படுத்தி கொண்டாடும் வகையில் ‘ரங்கோலி வண்ணங்கள்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ‘ஒரே இந்தியர் விழா’ என்ற பெயரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு மஇகா தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பார்.