பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 2012-ன் கீழ், துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
போதை மருந்துத் தடுப்புப் பிரிவில் இருக்கும் அவர்கள், போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்குத் துணை போனதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
Comments