Home Featured உலகம் இலங்கை கனமழை: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

இலங்கை கனமழை: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

763
0
SHARE
Ad

sri lanka floodகொழும்பு – இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 164 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர்.

இதனை அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இன்னும் 100-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகின்றது. தற்போது அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.