தற்போது அவ்வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக இன்று செவ்வாய்க்கிழமை இந்தோனிசிய காவல்துறைத் தெரிவித்திருக்கிறது.
ரிசீக் ஷிஹாப் என்ற அந்நபர் இஸ்லாமிய தற்காப்பு முன்னணி (Islamic Defenders Front) என்ற இயக்கத்தின் தலைவராவார்.
பெண் ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
Comments