அவற்றில், பிரபாகரனுடனான தனது நட்புறவு, போரின் போது நடந்த சில சம்பவங்கள் உள்ளிட்டவைகளும் அதில் அடங்கியிருக்கின்றன.
இதனிடையே, பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதாகத் தான் உறுதியாக நம்புவதாக எரிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், கொல்லப்பட்ட பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் தங்களால் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போனதை எண்ணி தான் மிகவும் வருந்துவதாகவும் எரிக் தெரிவித்திருக்கிறார்.