ஜெயந்தி நடராஜன் இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்திய சிபிஐ சில ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறது.
சுற்றுச் சூழல் அனுமதிகளை சட்டத்துக்கு மீறிய வகையில் வழங்கிய காரணத்தினால் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறது.
கூடிய விரைவில் விசாரணைக்காக ஜெயந்தி நடராஜன் அழைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments