சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் “பினாங்கே எழு” (Pulau Pinang Bangkit) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பத்து கோடி வெள்ளியில் ஐந்து கோடி ரிங்கிட் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது வணிகர்களுக்கு வழங்க மட்டும் செலவிடப்படும்.
மீதத் தொகை வேறு பல உடனடி சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று லிம் கூறியுள்ளார்.
ஒரு தவணையில் வழங்கப்படும் இந்த ஆறுதல் நிதிக்கு ஒருவர் ஒரு முறை மட்டுமே விண்ணபிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-மு.க.ஆய்தன்
Comments