அதிகரிக்கும் எண்ணெய் விலையால் மக்களுக்கு சுமை ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் அடுத்தக்கட்ட முறைகளைக் கையாளும் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த வாரம் வியாழக்கிழமை, எண்ணெய் விலை வழக்கத்திற்கு மாறாக மிக அதிக உயரத்தை அடைந்தது.
ரோன் 95-ன் விலை லிட்டருக்கு 2.38 காசுகளும், ரோன் 97 விலை லிட்டருக்கு 2.66 காசுகளும் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments