இந்நிலையில், அவனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், தான் கொள்ளையடித்த நகைகளை சவுக்கார்பேட்டையிலுள்ள ஒரு அடகுக்கடை உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தான்.
இதனையடுத்து, அடகுக்கடை உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை நடத்தி 1.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
Comments