கிள்ளான் காப்பாரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “எனக்கு எதிராக அவரை லங்காவியில் போட்டியிடச் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்தார்.
மகாதீர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், லங்காவியில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யவில்லை என கைரி குற்றம்சாட்டியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மகாதீர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
Comments