தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததன் படி, மார்ச் 1 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றது.
இந்நிலையில், வரும் மார்ச் 16-ம் தேதி முதல், படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என்றும், டீசர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.
Comments