“நிறைய பொய்யான செய்திகள் பரவுகின்றன. ஆனால் என்னால் அதனை சரி செய்யமுடியவில்லை காரணம் என்னுடைய செல்போன் எண் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
“நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் நினைத்தோம் எங்களில் சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும். ஆனால் கிட்டத்தட்ட அடிமட்டத் தலைவர்களிலிருந்து மூத்தத் தலைவர்கள் வரை எல்லோரும்” என லிம் கூறியிருக்கிறார்.
இதனிடையே, இது குறித்து மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் லிம் குறிப்பிட்டிருக்கிறார்.