அதன் படி, நூர்யானா நாஜ்வாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
விசாரணையில் தனது பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நூர்யானா மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
1எம்டிபி தொடர்பாக அண்மையில் நஜிப்பின் உறவினர்கள் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments