அதைத் தொடர்ந்து குவான் எங், பாங் லி கூன் இருவரும் பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
லிம் குவான் எங் மீதிலான குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டதால், அவர் தொடர்ந்து நிதி அமைச்சராகத் தொடர்வதில் இனி எந்தவிதச் சிக்கலும் இல்லை. அவரது வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவர் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது குறித்து சில சர்ச்சைகள் இருந்து வந்தன.
Comments