எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனமும், சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து, இந்த நாவலை இணையத் தொடராக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இது அவருடைய கனவு திட்டமென்றும், இவ்விசயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி பெறுவதாகவும் சவுந்தர்யா குறிப்பிட்டிருந்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்தொடரின் அறிவிப்புக் காட்சியைக் காணலாம்:
Comments