வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றியை முடிவு செய்யும் மாபெரும் சக்தியாக இக்குழுவினர் உள்ளனர் என அவர் உறுதிபடக் கூறினார்.
இன்ஸ்டிடுட் டாருல் ஏசான் நடத்திய தேர்தல் கணக்கெடுப்பை முன்னுதாரணமாக குறிப்பிட்டுக் கூறிய அமிருடின், வெறும் 9 விழுக்காடு வித்தியாசத்தில் தேசிய முன்னணி அருகில் இருப்பது ஆபத்துக்குறியது என அவர் தெரிவித்தார்.
நாளை சனிக்கிழமை செமினி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற இருக்கும் வேளையில், பிப்ரவரி 26-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடத்தப்படும்.
Comments