கடந்த ஐந்து ஆண்டு மோடியின் ஆட்சி நிலைக் குறித்து சில முக்கிய கேள்விகளை முன்வைத்து டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பு, பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் ஒன்பது மொழிகளில் நடத்தப்பட்டது.
ஆயினும், இந்த கருத்து கணிப்பு வெளியானதும், சமூக ஊடங்களில் வழக்கம் போல் மோடியைத் தாக்கியும், இந்தக் கருத்துக் கணிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Comments