இதனைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையிலும், இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தும் முறையிலும் அபிநந்தனை நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தூதரக அளவிலான நடவடிக்கைகளுக்கும், உறுதியான நிலைப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி இதுவென அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Comments