இந்த போயிங் 737-800MAX இரக விமானம் ET 302 என்ற வழித் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு விமான நிலையத்துடனான தனது தொடர்பினை இழந்தது.
இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர் என நம்பப்படுகிறது.
அடிஸ் அபாபா நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் உயிருடற் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Comments