ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத் தேர்தல் தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்று 7-வது கட்டத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறும்.
அதன்பின்னர் வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு, இரண்டாம் கட்ட வாக்களிப்பாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்புக்குப் பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 23-ஆம் தேதிதான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Comments