தற்போது, ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆரை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். நேற்று வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், அத்திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.
மகாபாரதம் எப்போதும் தம் மனதில் ஓடிக்கொண்டே இருக்குமெனக் கூறிய அவர், 24 மணி நேரமும் மூளையின் ஒரு பகுதியில் அது பற்றிய சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும் என்றார்.
Comments