அந்த விமானத்தில் 8 பணியாளர்கள் 5 பயணிகள் இருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சற்று முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களை ஓர் அவசரக் கூட்டத்திற்கு அழைத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த அவசரக் கூட்டத்திற்கான காரணம் காணாமல் போன இந்திய விமானப் படை விமானமா அல்லது வேறு ஏதாவது விவகாரங்களா என்பதும் இதுவரையில் தெரியவில்லை.
Comments