அந்த வகையில் பழம் பெரும் படத் தயாரிப்பாளரும், சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியவரும், எம்ஜிஆரின் நெருக்கமான முன்னாள் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பனைத் தலைவராகக் கொண்ட சென்னை கம்பன் கழகம் நடத்திய 45-வது கம்பன் விழாவில் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னை 45-வது ஆண்டு கம்பன் விழாவின் படக்காட்சிகள் சில: