Home One Line P1 “பல்லினம் கொண்ட நாட்டை நிருவகிப்பது கடினமானது!”- மகாதீர்

“பல்லினம் கொண்ட நாட்டை நிருவகிப்பது கடினமானது!”- மகாதீர்

797
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு பன்முக நாட்டை நிருவகிப்பது ஒரு பிரதமருக்குண்டான கடினமான பணி என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

டாக்டர் மகாதீரிடம் சுதந்திரம் குறித்து கேட்கப்பட்டபோதுஎன்றதலைப்புக் கொண்ட ஒரு காணொளியில் இளைஞர்கள் குழு கேட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

பிரதமராக தனது மிகவும் கடினமான பணியைக் குறித்து இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

கடினமானது என்னவென்றால், நம் நாடு பல இன நாடு. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் ஏதாவது சொல்லும்போது, அது சில நபர்களின் உணர்வுகளை தொட்டுவிடக்கூடாது. நாம் சொல்வது இனவெறியை ஏற்படுத்தக்கூடாது” என்று அவர் 62-வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட காணொளியில்  குறிப்பிட்டுள்ளார்.