விமான நிலையத்தில் சற்று நேரம் இருந்த மோடி அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை என்ற இடத்தை வந்தடைந்தார். இங்கிருக்கும் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் இறங்கிய அவரை பிரமுகர்கள் வரவேற்றனர். இங்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஜெயகுமார் ஆகியோரும் மோடியை வரவேற்றனர்.
சீன அதிபர் இதற்குப் பின்னர் சென்னை வந்தடைவார். மோடி வருகை குறித்த சில படக்காட்சிகள்: