Home One Line P2 நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது, அதிமுக முன்னிலை!

நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது, அதிமுக முன்னிலை!

668
0
SHARE
Ad

சென்னை: (இந்திய நேரம் காலை 9:07 மணி நிலவரம்): கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற நாங்குநேரி தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.

நான்குநேரியில் சுமார் 70,624 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில், 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய நிலவரப்படி நாங்குநேரியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் 6,300 வாக்குகளுடன் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)