Home One Line P1 நள்ளிரவுடன் மலேசியா- சிங்கப்பூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது!

நள்ளிரவுடன் மலேசியா- சிங்கப்பூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிங்கப்பூருக்குச் சென்று திரும்பும் மலேசியர்கள் இன்று நள்ளிரவு முதல் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

அவர்கள் இன்று இரவு 12 நள்ளிரவு நடைமுறைக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்க வேண்டும் என்று ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று இரவு நள்ளிரவு முதல் சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் (சிஐஐ), புக்கிட் சாகர் மற்றும் சுல்தான் அபுபக்கர் கட்டிடம் (கேஎஸ்ஏபி) வளாகம், கெலாங் பாதா ஆகிய இரண்டு முக்கிய நுழைவாயில்களில் 40- க்கும் மேற்பட்ட ஜோகூர் காவல் துறை உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.

மலேசியர்கள் சிங்கப்பூருக்கு பயணம் செய்வது அல்லது நள்ளிரவுக்குப் பிறகு நாட்டிற்குள் நுழைவது உட்பட உள்வரும் பயணங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அவர் கூறினார்.