இதுவரையிலும், தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்னும் பின்னும் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கத்தின் தீவிர ன நடவடிக்கைகளின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“மக்களிடையேயான தொடர்புகளை குறைக்கவும், கொவிட்-19- இன் தொற்றுநோயைக் குறைக்கவும் சுகாதார அமைச்சுஉதவுகிறது,” என்று அவர் இன்று இங்கு தினசரி கொவிட்-19 ஊடக சந்திப்பில் கூறினார்.
Comments