இந்த ஆண்டு தேசிய அளவிலான ஆசிரியர் தின கருப்பொருளான ‘அறிவார்ந்த ஆசிரியமே, புதிய தலைமுறையின் ஆக்கம்’ என்ற கருப்பொருளை மேற்கோளிட்டு பேசியுள்ளார்.
தேசிய கல்வி தத்துவத்தின் குறிக்கோள்களை பூர்த்தி செய்யும், புதிய தலைமுறையை உருவாக்குவதில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கை இந்த கருப்பொருள் சுட்டிக் காட்டுகிறது.
தேசிய அரண்மனையின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளில் இந்த பதிவினை மாமன்னர் தம்பதியர் பதிவிட்டுள்ளனர்.
மலேசியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
Comments