இந்த புதிய சம்பவங்கள் குடியரசின் மொத்த எண்ணிக்கையை 30,426- ஆகக் கொண்டு வந்துள்ளது.
சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்டவை நான்கு சம்பவங்கள் மட்டுமே என்று தரவுகள் காட்டுகின்றன.
வியாழக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 12,117 பேர் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments