“ஆரம்பத்தில் இருந்தே அன்வார் தனக்கு வலுவான ஆதரவு கிடைத்ததாகக் கூறிவருகிறார் , நான் நம்பவில்லை.
“அவர் முன்பும் இதைத்தான் செய்தார்.
“இருப்பினும், மாமன்னர் ஒவ்வொருவரையும் பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறியபோது, அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முடியும் என்று கூறினார், ஆனால், எதுவும் இல்லை.
“இப்போது கூட இது ஒருபோதும் இருக்காது” என்று மகாதீர் கூறினார்.
அரசாங்கத்தை வழிநடத்தும் போது மகாதீர் முகமட் அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தார்.
Comments