Tag: அன்வார் இப்ராகிம்
தாய்லாந்து பிரதமருடன் அன்வார் சந்திப்பு!
பாங்காக்: கடந்த 3 நாட்களாக மலேசிய வருகை மேற்கொண்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பெங்குடன் பேச்சு வார்த்தைகள், விருந்துபசரிப்புகள் முடிந்து அவரை கம்போடியாவுக்கு வழியனுப்பி விட்டு, உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் பறந்து...
அப்துல்லா படாவி – அன்வார் இப்ராகிம்: 40 ஆண்டுகாலம் நேரெதிர் அரசியல் நடத்திய இருதுருவங்கள்!
(ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இருவேறு முனைகளில் இருந்து அரசியல் களத்திற்குள் காலடி வைத்தவர்கள் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியும், நடப்பு 10-வது...
சீன அதிபர் ஜீ ஜின் பெங்கை நேரில் வரவேற்றார் அன்வார் இப்ராகிம்!
கோலாலம்பூர்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகப் போர் முற்றி வரும் நிலையில், அதனைத் திசை திருப்பும் விதமாக, 3 ஆசியான் நாடுகளுக்கு வருகை மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜீ ஜின் பெங். முதல்...
அப்துல்லா படாவி நல்லுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை!
கோலாலம்பூர்: சீன அதிபர் ஜீ ஜின் பெங்கின் மலேசிய வருகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பிரதமர் அன்வார் இப்ராகிம், எதிர்பாராதவிதமாக முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
எனினும்...
இளையராஜாவைச் சந்தித்தார் பிரதமர் அன்வார்!
புத்ரா ஜெயா : மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வருகை தந்திருக்கும் இசைஞானி இளையராஜாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) தனது அலுவலகத்தில் சந்தித்து அளவளாவினார்.
இளையராஜாவுடன் அவரின் நிகழ்ச்சி...
புத்ரா ஹைட்ஸ் தீ : பெட்ரோனாஸ் பொறுப்பேற்கும்! இழப்பீடுகள் வழங்கும்! பிரதமர் அறிவிப்பு!
சுபாங் ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலையில் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் போன்ற நடுநாயகமான நகர் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவம் சமூக – அரசாங்கத் தரப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு...
துங்கு அப்துல் ரஹ்மானின் சாதனைகளை நினைவு கூர்ந்தார் அன்வார் இப்ராகிம்!
கோலாலம்பூர்: நாட்டின் சுதந்திரத் தந்தையாகப் போற்றப்பட்டாலும், பல்லாண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு தலைவர் நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான். அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் அரசாங்கம் சிறப்பு நிகழ்ச்சிகள் எதனையும்...
பெஸ்தாரி ஜெயா மக்கள் வீடமைப்புத் திட்டம் – அன்வார் அடிக்கல் நாட்டினார்!
பெஸ்தாரி ஜெயா: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெஸ்தாரி ஜெயா நகரில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்...
முஸ்லீம் அல்லாதோருக்கான அமைச்சர் – அமைச்சரவை நிராகரித்தது!
புத்ராஜெயா : இஸ்லாமிய மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இருப்பதுபோல் முஸ்லீம் அல்லாதோருக்கான தனி அமைச்சர் நியமிக்கப்படவேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூய் தெரிவித்திருக்கும் கருத்தை இன்று வெள்ளிக்கிழமை...
“சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார்...
புத்ரா ஜெயா: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அரிசி விநியோக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பவருமான டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புகாரி ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வண்ணம்...