Tag: அன்வார் இப்ராகிம்
துங்கு அப்துல் ரஹ்மானின் சாதனைகளை நினைவு கூர்ந்தார் அன்வார் இப்ராகிம்!
கோலாலம்பூர்: நாட்டின் சுதந்திரத் தந்தையாகப் போற்றப்பட்டாலும், பல்லாண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு தலைவர் நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான். அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் அரசாங்கம் சிறப்பு நிகழ்ச்சிகள் எதனையும்...
பெஸ்தாரி ஜெயா மக்கள் வீடமைப்புத் திட்டம் – அன்வார் அடிக்கல் நாட்டினார்!
பெஸ்தாரி ஜெயா: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெஸ்தாரி ஜெயா நகரில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்...
முஸ்லீம் அல்லாதோருக்கான அமைச்சர் – அமைச்சரவை நிராகரித்தது!
புத்ராஜெயா : இஸ்லாமிய மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இருப்பதுபோல் முஸ்லீம் அல்லாதோருக்கான தனி அமைச்சர் நியமிக்கப்படவேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூய் தெரிவித்திருக்கும் கருத்தை இன்று வெள்ளிக்கிழமை...
“சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார்...
புத்ரா ஜெயா: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அரிசி விநியோக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பவருமான டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புகாரி ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வண்ணம்...
பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!
பத்துமலை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்த பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதைத் தொடர்ந்து பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டவரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் நிதி...
பத்துமலை திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் – பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலைக்கு வரலாற்றுபூர்வ வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு...
பிரதமர் பத்துமலை வருகை – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். பிரதமர் பத்துமலை வருவது இதுவே முதன்...
பிகேஆர்: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிருக்காது – ஷாம்சுல் இஸ்கண்டார் கூறுகிறார்!
ஈப்போ: இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிருக்காது என்ற சூழல் நிலவுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உயர்நிலை...
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர் : மலேசியாவில் இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அவரின் துணைவியார் ராஜா சாரித் சோபியா மற்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தம்பதியர் மலேசிய சீன...
“அன்வாரின் அணுகுமுறைக்கு வரவேற்பு” – யுனேஸ்வரன் பாராட்டு!
ஜோகூர் பாரு: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சர்வதேச அளவிலான சந்திப்புகளும், அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளும், வர்த்தக சமூகத்தினர் மத்தியில் நேர்மறையான வரவேற்பினைப் பெற்றுள்ளதாக சிகாமட் நாடாளுமன்ற...