Tag: அன்வார் இப்ராகிம்
மகாதீர், 100-வது வயதில், அன்வார் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வாரா?
கோலாலம்பூர்: அண்மையக் காலமாக நாட்டில் ஏற்பட்டு வரும் திடீர் அரசியல் மாற்றங்களில் முக்கியமாகக் கருதப்படுவது எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும், ‘அன்வார் பதவி...
அன்வார் – மோடி பிரேசிலில் சந்திப்பு
ரியோ டி ஜெனிரோ: நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) முதல் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும், 17-வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
‘அன்வார் பதவி விலக வேண்டும்’ ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்!
ஷா ஆலாம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பதவி விலக வேண்டும் என்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8)...
யுனேஸ்வரன் : “அன்வார் மனித உரிமைகளைத் தற்காப்பதில் ஒரே நிலைப்பாடுடன் செயல்படுகிறார்!”
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மனித உரிமைகளைத் தற்காப்பதிலும், அமைதியான முறையில் கூட்டங்கள் கூடுவதற்கும், அரசியல்வாதிகள் குறித்த கேலிகளையும், கிண்டல்களையும், தற்காப்பதற்கும் எப்போதுமே தன் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார்...
யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!
புத்ரா ஜெயா: பிரதமருக்கு எதிராக பாலியல் புகார் கூறி, பொது வழக்கு (சிவில்) தொடுத்திருக்கும் யூசோப் ராவுத்தர் மீது, போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தது, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு...
யூசோப் இராவுத்தர் வழக்கு – தீர்ப்பை எதிர்த்து அன்வார் மேல்முறையீடு!
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது தொடுக்கப்படும் வழக்குகளில் இருந்து சட்ட விலக்கு பெறத் தகுதியுள்ளவரா என்பது உள்ளிட்ட எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு( பெடரல்) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனு ஒன்றைத்...
யூசோப் இராவுத்தர் வழக்கில் அன்வாரின் சட்ட விலக்கு மனு தள்ளுபடி!
கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது, யூசோப் ராவுத்தர் என்பவர் தொடுத்திருக்கும் பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த விவகாரத்தில்...
புருணை சுல்தான் அயர்ச்சி காரணமாக மருத்துவமனையில் ஓய்வு
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் புருணை சுல்தான் ஹாசானால் போல்கியா, தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டதால் அயர்ச்சி காரணமாக தேசிய இருதய...
பிகேஆர் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றமில்லை – அன்வார் அறிவிப்பு
புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை மாலை புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த விருந்துபசரிப்பு சந்திப்பின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பிகேஆர் தேர்தல் முடிவடைந்ததும்...
ஜோ லோ நாடு திரும்பினால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் – அன்வார் கூறுகிறார்!
கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து தப்பி ஓடிய தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) நாடு திரும்புவதை விரும்பாத சில தரப்புகள் உள்ளன - ஏனெனில் அவர் திரும்ப வந்தால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும்...