Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!

புத்ரா ஜெயா: பிரதமருக்கு எதிராக பாலியல் புகார் கூறி, பொது வழக்கு (சிவில்) தொடுத்திருக்கும் யூசோப் ராவுத்தர் மீது, போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தது, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு...

யூசோப் இராவுத்தர் வழக்கு – தீர்ப்பை எதிர்த்து அன்வார் மேல்முறையீடு!

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது தொடுக்கப்படும்  வழக்குகளில் இருந்து சட்ட விலக்கு பெறத் தகுதியுள்ளவரா என்பது உள்ளிட்ட எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு( பெடரல்) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனு ஒன்றைத்...

யூசோப் இராவுத்தர் வழக்கில் அன்வாரின் சட்ட விலக்கு மனு தள்ளுபடி!

கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது, யூசோப் ராவுத்தர் என்பவர் தொடுத்திருக்கும் பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த விவகாரத்தில்...

புருணை சுல்தான் அயர்ச்சி காரணமாக மருத்துவமனையில் ஓய்வு

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் புருணை சுல்தான் ஹாசானால் போல்கியா, தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டதால் அயர்ச்சி காரணமாக தேசிய இருதய...

பிகேஆர் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றமில்லை – அன்வார் அறிவிப்பு

புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை மாலை புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த விருந்துபசரிப்பு சந்திப்பின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பிகேஆர் தேர்தல் முடிவடைந்ததும்...

ஜோ லோ நாடு திரும்பினால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் – அன்வார் கூறுகிறார்!

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து தப்பி ஓடிய தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) நாடு திரும்புவதை விரும்பாத சில தரப்புகள் உள்ளன - ஏனெனில் அவர் திரும்ப வந்தால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும்...

ரஷியா கல்விக் கழகத்தில் அன்வார் பொது உரை!

மாஸ்கோ: ரஷியாவுக்கான வருகையின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மாஸ்கோ அரசாங்கத்தின் அனைத்துலக வெளியுறவுத் தொடர்புகளுக்கான கழகத்தில் பொது உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை ரஷியர்கள் பெருமளவில் திரண்டு...

எம்.எச்.17: புடினுடன் விவாதித்த பிரதமர் அன்வார்!

மாஸ்கோ: ரஷியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடத்திய சந்திப்பில் எம்.எச்.17 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்து நேரடியாக விவாதித்துள்ளார். அனைத்துலக...

ரஷியா செல்லும் பிரதமரின் குழுவில் யுனேஸ்வரன்!

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (13 மே) தொடங்கி ரஷியாவுக்கு 3-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பினை ஏற்று அன்வார் இந்த...

போப்பாண்டவர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்!

புத்ரா ஜெயா: இன்று திங்கட்கிழமை மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். “உலகின் தென் மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப்...