Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார், ஜெர்மனிக்கான 5 நாள் வருகையைத் தொடங்கினார்

பெர்லின் : 5 நாட்கள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஜெர்மனியின் பெர்லின் நகரை வந்தடைந்தார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹாசான்,...

ஜெர்மனியில் அன்வார் : அன்று முதுகுத் தண்டு சிகிச்சைக்காக…இன்று பிரதமராக…

பெர்லின் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இரவு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு ஜெர்மனி வந்தடையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிச்சயம் தன் பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை அசை...

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய 'அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் - நேற்று  வியாழக்கிழமை...

இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல்...

கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத்...

மசீச சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் – சரவணன் – தலைவர்கள்

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 10-ஆம் தேதி மலேசிய சீனர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதே பொது விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் மஇகாவின்...

பிரதமர் – மாமன்னர் – புதிய அரசியல் உறவு சகாப்தம் தொடங்கியது

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் சாசனத்தில் மாமன்னர் - பிரதமர் இடையிலான அரசியல் உறவு என்பது சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இயங்கும் சட்ட ரீதியான இந்த உறவு அரசாட்சி சட்ட நடைமுறைகளைக்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவுக்கு மாமன்னர்-பிரதமர் அனுதாபம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் மறைவுக்காக மாமன்னர் தம்பதியர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். 100-வது வயதில் காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் குடும்பத்திற்கும்...

பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் அன்வார்: “இன பேதமின்றி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்”

கிள்ளான் : இன ரீதியான தீவிரவாத உணர்வுகள் நாட்டிற்கு நன்மை செய்யாது, மாறாக அனைத்து இனங்களுக்குமான பொதுப் பிரச்சனைகள் அல்லது கோரிக்கைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

மாமன்னர் தேநீர் விருந்தில் அன்வார்-மகாதீர்-முஹிடின் யாசின்-இஸ்மாயில் சாப்ரி…

கோலாலம்பூர் : மாமன்னராக தன் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டு மீண்டும் பகாங் ஆட்சியாளராக சுல்தால் அப்துல்லா சுல்தான் அகமட் தன் பணிகளைத் தொடரவிருக்கும் நிலையில், சுமார் 2,500 பிரமுகர்களுக்கு அரச தேநீர்...

மாமன்னர் தரப்பு ஆட்சிமாற்ற நகர்வுகளில் ஈடுபடாது – அன்வார் கூறுகிறார்

கோலாலம்பூர் : துபாய் நகர்வு என்னும் பெயரில் நாட்டில் ஆட்சி மாற்றம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) மாமன்னரைச் சந்தித்தார். நாளை...