Tag: அன்வார் இப்ராகிம்
ஷாம்சுல் இஸ்கண்டார்: நேற்றுவரை புத்ரா ஜெயாவின் அரசியல் மையம் – இப்போது நீதிமன்றத்தில் குற்றவாளி!
புத்ரா ஜெயா: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!
அன்வாரின் தீவிரத் தொண்டராக தொடக்க...
சபா: ஜிஆர்எஸ்-தேசிய முன்னணி மோதலில் அன்வார் யார் பக்கம்?
கோத்தாகினபாலு: சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அன்வாருக்கும் அவர் சார்ந்துள்ள பிகேஆர் கட்சிக்கும் ஒரு மிகப் பெரிய நெருக்கடி – சிக்கல் மிகுந்த சவால்...
பிரதமர் அன்வார் இப்ராகிமின் தீபாவளி வாழ்த்து
புத்ரா ஜெயா: “வணக்கம். அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்” எனத் தமிழிலேயே கூறி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தன் முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“தீபாவளி மகிழ்ச்சியுடன் வந்து, ஒளி இருளை...
தீபாவளி பொது விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர்: தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 18) பிரிக்பீல்ட்ஸ் நியூ சென்ட்ரல் வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி பொது விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தன் துணைவியார் வான் அசீசாவுடன்...
மகாதீர், 100-வது வயதில், அன்வார் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வாரா?
கோலாலம்பூர்: அண்மையக் காலமாக நாட்டில் ஏற்பட்டு வரும் திடீர் அரசியல் மாற்றங்களில் முக்கியமாகக் கருதப்படுவது எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும், ‘அன்வார் பதவி...
அன்வார் – மோடி பிரேசிலில் சந்திப்பு
ரியோ டி ஜெனிரோ: நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) முதல் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும், 17-வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
‘அன்வார் பதவி விலக வேண்டும்’ ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்!
ஷா ஆலாம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பதவி விலக வேண்டும் என்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8)...
யுனேஸ்வரன் : “அன்வார் மனித உரிமைகளைத் தற்காப்பதில் ஒரே நிலைப்பாடுடன் செயல்படுகிறார்!”
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மனித உரிமைகளைத் தற்காப்பதிலும், அமைதியான முறையில் கூட்டங்கள் கூடுவதற்கும், அரசியல்வாதிகள் குறித்த கேலிகளையும், கிண்டல்களையும், தற்காப்பதற்கும் எப்போதுமே தன் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார்...
யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!
புத்ரா ஜெயா: பிரதமருக்கு எதிராக பாலியல் புகார் கூறி, பொது வழக்கு (சிவில்) தொடுத்திருக்கும் யூசோப் ராவுத்தர் மீது, போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தது, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு...
யூசோப் இராவுத்தர் வழக்கு – தீர்ப்பை எதிர்த்து அன்வார் மேல்முறையீடு!
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது தொடுக்கப்படும் வழக்குகளில் இருந்து சட்ட விலக்கு பெறத் தகுதியுள்ளவரா என்பது உள்ளிட்ட எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு( பெடரல்) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனு ஒன்றைத்...











