Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார் இப்ராகிம் தமிழ் நூல் – தமிழ் நாடு அமைச்சர் ஆவடி நாசர் பெற்றுக்...
சென்னை: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) சென்னை அரும்பாக்கம் டி ஜி வைணவாஸ் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக மலேசியாவின்...
இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல்...
சென்னை: மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் போராட்டங்களை விரிவாக விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” என்ற தமிழ் நூல் இரா.முத்தரசன் கைவண்ணத்தில் உருவாகி...
மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை!
கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் மின்கட்டண உயர்வு அமுல்படுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு மின் கட்டண உயர்வில்லை என்ற அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மின்...
அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”
சுபாங் ஜெயா: நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 21) சுபாங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பல்வேறு விவகாரங்கள்...
அன்வார் இப்ராகிமின் ‘குறள்களும்’ – சரவணனின் ‘குரலும்’
(பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனதுரைகளில் அவ்வப்போது திருக்குறள்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். அண்மையில் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராகச் சமர்ப்பித்தபோதும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார் அன்வார்...
பிகேஆர் தலைவராக அன்வாரின் இறுதித் தவணை! மஇகா போன்று பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா?
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின்...
சீன அதிபருடன் அன்வார் இப்ராகிம் சந்திப்பு
பெய்ஜிங் : சீனாவுக்கு வருகை தந்திருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சீனப் பிரதமர் ஜீ ஜின் பெங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
சீன அதிபரின் வரவேற்புக்கும் நட்புக்கும் அன்வார் நன்றி தெரிவித்துக்...
பிரதமர் வெளிநாட்டுப் பயணங்கள்: செலவோ 13.7 மில்லியன் ரிங்கிட் – பயன்களின் மதிப்போ பில்லியன்...
கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 4) தொடங்கி நான்கு நாட்களுக்கு சீனாவுக்கு வருகை மேற்கொள்கிறார். அங்கு அவர் சீனப் பிரதமரையும் சீன அதிபரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பார். சீனப்...
மடானி அரசாங்கத்தின் தீபாவளி உபசரிப்பு – அன்வார் இப்ராகிம் பங்கேற்பு!
கோலாலம்பூர்: மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தீபாவளி பொது விருந்துபசரிப்பு தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை 31 அக்டோபர் 2024) கோலாலம்பூரிலுள்ள செந்துல் டிபோட் என்னும் இடத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
பல இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான...
விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் – துணைப் பிரதமர் சாஹிட்…
ஷா ஆலாம்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் நடத்திய விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார்....