Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

பிகேஆர்: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிருக்காது – ஷாம்சுல் இஸ்கண்டார் கூறுகிறார்!

ஈப்போ: இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிருக்காது என்ற சூழல் நிலவுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உயர்நிலை...

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர் : மலேசியாவில் இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அவரின் துணைவியார் ராஜா சாரித் சோபியா மற்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தம்பதியர் மலேசிய சீன...

“அன்வாரின் அணுகுமுறைக்கு வரவேற்பு” – யுனேஸ்வரன் பாராட்டு!

ஜோகூர் பாரு: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சர்வதேச அளவிலான சந்திப்புகளும், அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளும், வர்த்தக சமூகத்தினர் மத்தியில் நேர்மறையான வரவேற்பினைப் பெற்றுள்ளதாக சிகாமட் நாடாளுமன்ற...

பெல்ஜியம் வீதிகளில் பிரதமரின் இரவு நேர நடைப் பயிற்சி!

பிரசல்ஸ் (பெல்ஜியம்) - பிரதமர் என்ற முறையில் எத்தனையோ பணிகளின் அழுத்தம் - சுமை - இருந்தாலும், கிடைக்கும் இடைவெளிகளில் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ...

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார். மாநாட்டில் கலந்து...

பிரதமர் அன்வார் இப்ராகிம் பொங்கல் திருநாள் வாழ்த்து

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது பொங்கல் தின...

அன்வார் இப்ராகிம் தமிழ் நூல் – தமிழ் நாடு அமைச்சர் ஆவடி நாசர் பெற்றுக்...

சென்னை: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) சென்னை அரும்பாக்கம் டி ஜி வைணவாஸ் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக மலேசியாவின்...

இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல்...

சென்னை: மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் போராட்டங்களை விரிவாக விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை”  என்ற தமிழ் நூல் இரா.முத்தரசன் கைவண்ணத்தில் உருவாகி...

மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை!

கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் மின்கட்டண உயர்வு அமுல்படுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு மின் கட்டண உயர்வில்லை என்ற அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மின்...

அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”

சுபாங் ஜெயா: நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 21) சுபாங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பல்வேறு விவகாரங்கள்...