Tag: அன்வார் இப்ராகிம்
வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்திற்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட்டா? தலைவர்கள்...
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பித்த 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து பல ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ள அதே வேளையில்...
2024 வரவு செலவுத் திட்டம் – இந்தியர்களுக்கு கிடைக்கப் போவது என்ன?
கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தனது மதானி அரசாங்கத்தின் 3-வது வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
வழக்கம்போல் இந்திய சமூகத்திற்கு அந்தத்...
கூகுள் தரவு மையம் : 2030-க்குள் 26,500 வேலை வாய்ப்புகள்!
ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் 2 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கூகுள் தரவு மையத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலீடு,...
அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!
புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியத் தலைவர்களையும், தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் குழுவினரையும் சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது “இந்திய சமூகத்தின் நலன் ஒருபோதும்...
சாகிர் நாயக் விவகாரம் – “இப்போதைக்கு அப்படியே விட்டு விடுவோம்” – அன்வார் இப்ராகிம்
புத்ரா ஜெயா : பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதெல்லாம், அவரிடம் சர்ச்சைக்குரிய மதபோதகரான சாகிர் நாயக் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
“சாகிர் நாயக்கை நாடு கடத்தும்...
அன்வார் இந்தியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார்!
புதுடில்லி : இந்தியாவுக்கான 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்றிரவு (ஆகஸ்ட் 21) நாடு திரும்பினார்.
அவரை இந்திய அரசாங்கத்தின்...
அன்வார் – ராகுல் காந்தி சந்திப்பு!
புதுடில்லி : இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து கருத்துப்...
அன்வார், புதுடில்லி வாழ் மலேசியர்களுடன் கலந்துரையாடல்
புதுடில்லி - இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) புதுடில்லியில் இந்தியாவில் வசிக்கும் மலேசியர்களையும், அரசாங்க ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்...
அன்வார் புதுடில்லியில் பொதுஅரங்க உரை: ‘வளரும் புதிய தென்னாசிய உலகம்: மலேசியா-இந்தியா உறவுகளை பயன்படுத்துதல்’
புதுடில்லி: நமது மலேசியப் பிரதமர்களில், வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பல்கலைக் கழகங்களிலும், பொது அமைப்புகளிலும் பல்வேறு தலைப்புகளில் பொதுஅரங்க உரைகளை அடிக்கடி நிகழ்த்துபவர்கள் இருவர். ஒருவர் துன் மகாதீர். மற்றொருவர் நடப்பு பிரதமர்...
அன்வார் – இந்திய அதிபர் திரௌபதி முர்மு சந்திப்பு
புதுடில்லி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய வருகை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிபர் மாளிகையில் சந்தித்தார்.
தங்களின் சந்திப்பு...