Home One Line P1 சிரம்பான் நவம்பர் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்

சிரம்பான் நவம்பர் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிரம்பான் நவம்பர் 5 முதல் நவம்பர் 18 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (சிஎம்சிஓ) வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

இது சிரம்பானில் உள்ள ஒன்பது துணைப்பிரிவுகளை பாதிக்கும். இதில் அம்பாங்கான், சிரம்பான், பண்டார் சிரம்பான், லாபு, ரந்தாவ், ராசா, சேதுல், பந்தாய் மற்றும் லெங்கெங் ஆகியவை அடங்கும்.

(மேலும் தகவல்கள் தொடரும்)