Home One Line P1 பேராக் மந்திரி பெசாருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

பேராக் மந்திரி பெசாருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

583
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மந்திரி பெசார் அகமட் பைசல் அசுமுவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப் பெற்றது. அசுமுவுக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 10 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அம்னோவை சேர்ந்த் அப்துல் மானாப் ஹாஷிமின்  தொடங்கினார்.

வாக்கெடுப்பு முடிந்ததும், பைசால் தமக்கு எதிரான இந்த முடிவை ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு சுமுகமான பதவி மாற்றத்திற்கு உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice