Home Tags அகமட் பைசால் அசுமு

Tag: அகமட் பைசால் அசுமு

அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”

கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார். தி வைப்ஸ் இணைய...

தம்புன்: மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா?

(2-வது தடவையாக மாநிலம் விட்டு தொகுதி மாறி நிற்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். 15-வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடாமல், பேராக்கில் உள்ள தம்புன் தொகுதியில் போட்டியிடுகிறார்....

தம்பூன் : அன்வார் – அகமட் பைசால் – 4 முனைப் போட்டி

ஈப்போ : அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றான பேராக், தம்பூன் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர்-நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அன்வார் இப்ராகிம் போட்டியிட அவரை எதிர்த்து நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்...

அகமட் பைசால் அசுமு : அன்று பேராக் மந்திரி பெசார் – இன்று அமைச்சர்!

புத்ரா ஜெயா : இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் புதியவராக இணைபவர்களில் குறிப்பிடத்தக்க மற்றோர் அரசியல்வாதி முன்னாள் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு. பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு....

பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமரா? யார் அவர்?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி பிரதமராவதை அடுத்து, அனைவரின் பார்வையும் அடுத்த துணைப் பிரதமராக யாரை அவர் நியமிப்பார் என்பதில் திரும்பியுள்ளன. மொகிதின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹம்சா சைனுடின் துணைப் பிரதமராக...

காணொலி : செல்லியல் செய்திகள் – “துணைப் பிரதமர் யார்? மோதல்கள் தொடங்கின”

https://www.youtube.com/watch?v=D8lLKZ4WwRw செல்லியல் செய்திகள் காணொலி |  துணைப் பிரதமர் யார்? - மோதல்கள் தொடங்கின | 19 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Next DPM? Clashes begin | 19 August...

அகமட் பைசால் அசுமு பிரதமரின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம்

புத்ரா ஜெயா : பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான அகமட் பைசால் அசுமு பிரதமர் மொகிதின் யாசினின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார். மொகிதின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டபூர்வமான அரசாங்கம்...

பேராக்கில் அரசியல் நெருக்கடி தீர்ந்தது- பைசால் அசுமு

கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, பேராக்...

பேராக்கில் எதிர்பாராத திருப்பம்: அம்னோ ஆட்சி அமைக்க நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு

ஈப்போ: மலேசிய அரசியலில் இனி எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப பேராக் மாநில அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6)...

“பேராக்கில் அம்னோ புதிய கூட்டணி அமைக்கலாம்” – சுல்தானைச் சந்தித்த பின்னர் சாஹிட்!

ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த...