அந்தக் குறுஞ்செயலியின் புதிய அம்சம் ஒன்று நாளை வியாழக்கிழமை (ஜனவரி 14) பொங்கல் திருநாளில் வெளியிடப்படவிருப்பதாக செல்லினம் சார்பில் சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி நாளை மாலை 7.30 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 5.00 மணி அளவிலும் செல்லினத்தின் இந்த புதிய வெளியீடு நடைபெறும்.
Comments