இதனைத் தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையம் நாளை செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இந்திய இராணுவமும் அவசரகாலப் பணிகளுக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
Comments