இன்று பிற்பகல் 3.14 மணியளவில் (உள்ளூர் நேரம்) 36 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மத்திய பிலிப்பைன்சிலும் உணரப் பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
சீனாவின் சின் ஹூவா செய்தி நிறுவனம் நிலநடுக்கம் தொடர்பான செய்தியை உறுதிப்படுத்தியது.
Comments