அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.
அவரது குடும்பத்தினருக்கு, அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
Comments