Tag: தமிழ் நாடு *
தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த 5 கட்சிகள் எவை தெரியுமா?
சென்னை: பாஜக அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் தொகுதி எல்லை சீரமைப்பு, தமிழ் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக் காட்டவும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை (மார்ச்...
சீமான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் தந்தார்!
சென்னை: விஜயலட்சுமி என்ற நடிகை காவல் துறையில் வழங்கிய புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் தன் வாக்குமூலத்தை...
ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் – தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது!
சென்னை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற...
அயலகத் தமிழர் தினம் – குறைகளும் நிறைகளும்! அதிக அளவில் மலேசியப் பேராளர்கள்!
(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்)
சென்னை : கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற...
அயலகத் தமிழர்கள் பாரம்பரியக் கலைகளைப் பயில 10 கோடி ரூபாய் – ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை : உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை அவர்கள் பயில்வதற்கும், கற்றுத் தேர்ந்து பரப்புவதற்கும் தமிழ் நாடு அரசு தேவையான உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என தமிழ் நாடு...
48-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2025 – கோலாகலத் தொடக்கம்! திரளானோர் வருகை!
சென்னை : சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 5.00 மணிக்கு தமிழ் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்தத் திறப்பு விழாவில்...
சென்னை புத்தக கண்காட்சி 2025 – டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை...
சென்னை : சென்னையில் நடைபெறும் தமிழ் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் விரிவடைந்து வருவதோடு இலட்சக்கணக்கான வாசகர்களையும் ஈர்த்து வருகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான 48-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்தக்...
சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!
சென்னை : மலேசிய இந்திய அரசியல்வாதிகளில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இலக்கிய உரை நிகழ்த்தவும் தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் எப்போதும் அழைக்கப்படுபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய...
நடிகை கஸ்தூரி பிணையில் விடுதலை!
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ் நாட்டின் பிரபல நடிகையும்,...
நடிகை கஸ்தூரி கைது!
சென்னை: தமிழ் நாட்டின் பிரபல நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி அண்மையில் தெலுங்கு சமூகத்தினரைப் பற்றித் தரக் குறைவாகப் பேசியதற்காக அவர்மீது காவல் துறையில் பல புகார்கள் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவரைக் கைது...