சஷி தரூர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசில் வாரிசு அரசியல் பின்பற்றப்படுகிறது என பாஜக கடுமையானச் சாடல்களைத் தொடர்ந்து வரும் வேளையில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, எவ்வளவோ வற்புறுத்தப்பட்டும் ராகுல் காந்தி மறுத்து விட்டார்.
தற்போது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் மேற்கொண்டிருக்கிறார்.
Comments