சட்டமன்றப் பொதுத் தேர்தலில் யாருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அந்தோணி லோக் தெரிவித்தார்.


பக்காத்தான் ஹாரப்பான் கட்சிகளுக்கிடையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களும் முடிவு செய்யப்படவில்லை என அந்தோணி லோக் தெரிவித்தார்.
Comments