அக்கூட்டத்தின் போது பிரதமர் நஜிப், மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவது குறித்து தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறினார்.
நேற்று காலை அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பேரரசர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு பிற்பகல் 3.20 மணிக்குத் தொடங்கிய அக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் முடிவடைந்தது.
Comments