கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த சாமிவேலு, “கட்சியை வழிநடத்த திறமையான தலைவர் யார் என்று கருதுகிறேனோ அப்போது அவருக்காக நான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்” என்றும் சாமிவேலு பெர்னாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments