“ஒரு சிறுவனுக்குக் கூட தெரியும் இடிக்கப்பட்டது கோயிலா அல்லது கடையா என்பது” என்று மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் சி.சிவராஜா கூறியுள்ளார்.
மேலும், அமைச்சரவையில் சிறப்பு அதிகாரி ரமணனையும் சிவராஜா சாடியுள்ளார்.
இந்துக்களின் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தெங்கு அட்னான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
Comments