Home Tags கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

Tag: கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி இல்லை – தனி இலாகாவாக மட்டுமே செயல்படும்

கோலாலம்பூர் : கடந்த பல ஆண்டுகளாக தனி அமைச்சாகச் செயல்பட்டு வந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி தனி இலாகாவாக செயல்படும். இந்த முடிவை பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று கோலாலம்பூரிலுள்ள...

சந்தாரா குமார் மாநகர் மன்ற மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிங்கள் வழங்கினார்

கோலாலம்பூர் : தலைநகரில் மாநகர்மன்றத்தின் (டேவான் பண்டாராயா) மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 25) 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார்...

எட்மண்ட் சந்திரகுமார் மாநகர் மன்ற வீடுகளுக்கான உறுதிக் கடிதங்கள் வழங்கினார்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) கோலாலம்பூர் மாநகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தரகுமார் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் "பிபிஆர்"...

அனுவார் மூசாவிடம், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

கோலாலம்பூர்: ஜசெக சட்டமன்ற உறுப்பினர் தான் கோக் வாய் அனுவார் மூசாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் அவரைச் சந்தித்ததாகவும், அங்கு அவர் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்து...

புதிய மதுபான உரிமம்: மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்காக இல்லை!

கோலாலம்பூர்: புதிய மதுபான உரிமம் (எல்எம்கே) வழிகாட்டுதல்கள் மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, மாறாக மதுபானங்களின் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகும் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்...

செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது அனுவார் மூசா சட்ட நடவடிக்கை

கோலாலம்பூர்: கடந்த எட்டு மாதங்களில் கோலாலம்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான 42 சொத்துக்களை விற்றதாகக் கூறிய செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வாய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக  கூட்டரசு பிரதேச அமைச்சர்...

மண் அரிப்பைத் தொடர்ந்து 3 மாடி குடியிருப்பிலிருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டனர்

கோலாலம்பூர்: பெர்சியாரான் சைட் புத்ராவில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில் 11 பேர் நேற்று இரவு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஹாங் துவா மற்றும் செபுத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 17 தீயணைப்பு...

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவராக மகாதி சே ங்கா நியமனம்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) முன்னாள் நிர்வாக இயக்குனர் மகாதி சே ங்கா புதிய மா நகராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மகாதியின் நியமனத்தை அறிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார்...

டிபிகேஎல்: வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை செயலிகள் மூலம் செலுத்தலாம்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) இன்று வியாழக்கிழமை முதல் நகரத்தில் வாகனம் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதற்கு புதிய முறையை பின்பற்றும். வாகனம் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் இயந்திரங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்காக கைப்பேசி பயன்பாடுகள்...

ஜாலான் ராஜா லாவுட் 1 பெயர், ஜாலான் பாலஸ்தீனாக மாற்றப்படாது

கோலாலம்பூர்: ஜாலான் ராஜா லாவுட் 1 பெயரை, ஜாலான் பாலஸ்தீன் என்று பெயர் மாற்ற மாட்டோம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இன்று தெரிவித்தார். கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நேற்று ஜாலான்...