வேறு நீதிபதி மாற்றம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று மனுவை விசாரணை செய்த மூவர் அடங்கிய நீதிக்குழுவின் தலைவரான நீதிபதி ரம்லி அலி தெரிவித்தார்.
அத்துடன், முகமட் சஃபி அப்துல்லா அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தடை செய்யக் கோரும் மனுவும் நாளை விசாரணை செய்யப்படும் என்று ரம்லி அறிவித்தார்.
Comments