இந்த கதைக்கு பேஸ்புக் பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, தயாஜியின் மீது காவல்துறையில் புகார் அளிக்கவிருப்பதாகவும் பேச்சுகள் நிலவுகின்றன.
இந்துக்கடவுளையும், தாயையும் காம நோக்கோடு பார்ப்பது போன்ற கதாப்பாத்திரம் கொண்ட அந்த சிறுகதையை படித்த பலரும், மிக ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தயாஜி மீதும், வல்லினம் மீதும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதவிர, சமயம் சார்ந்த இயக்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது.
வல்லினம் வெளியிட்டுள்ள அந்த கதையை படிக்க கீழ்காணும் இணைய வழித் தொடர்பைப் பயன்படுத்தவும் ..
http://vallinam.com.my/version2/?p=789